
கரூர் அருகே புகழூர் காவிரிக்கரையில் பிறந்தவர் நூலாசிரியர் கவிஞர் ரோட்டரி பாஸ்கர். இவர் நூலாசிரியர், கவிஞர், பயிற்றுனர், தன்னம்பிக்கை உரையாளர், பாடகர், நேர்மறை ஆற்றல் விதைப்பாளர், சமூகசேவகர் என பன்முகத் தளங்களில் இயங்குபவர். இந்நூல் இவரது பத்தாவது படைப்பாகும். இவரது ‘நம்பிக்கை விதைகள்’, ‘உன்னை அறிந்தால்’ எனும் நூல்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Author name : Rotary Baskar
ISBN: 9789392224300
Genre: கவிதை
Dimension:14×21 cm
Publication year: 2022
Edition: முதல்
Number of pages: 114
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.