
மனித வாழ்விற்குத் தேவையான மற்றும் அற்புதமான கருத்துகளை தொகுத்து அதே சமயத்தில் சிரிப்பு ஒரு நாளில் பகுதியாக இருக்க வேண்டும் என்பதை 'சீரியஸாக' சொல்கிறார் இந்த நூலின் ஆசிரியர் வாணி பிரதீப். யின்-யாங் தத்துவம், பூஜ்ஜயத்தின் இராஜ்ஜியம், முடிவிலி, உபுண்டு, பூமராங் மற்றும் ஒளியின் உயிர்ப்பு இவற்றை வாழ்க்கைக் கோட்பாடுகளோடு இணைத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எழுச்சி ஊட்டுகிறார். சுருக்கமாக சொன்னால் ஒரே தடவையில் படித்து கீழே வைத்துவிட முடியாத நூலாக 'அனைத்தும் நீயே' அமைந்துள்ளது.
Author name : வாணி பிரதீப்
ISBN : 9789348712837
Genre: உந்துதல்
Dimension: 14×21.5 cm
Publication year: 2025
Edition: முதல்பதிபு
Number of pages : 268
Language:தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hard cover: Paperback
Average customer rating
There are no reviews yet.