
எனக்குள் எழுந்த மன எழுச்சியே இந்த கவிதைகள் . என் மனதில் ஒண்டன்பின் பின் ஒன்றாக கடல் அலைகளளைப் போல தொடர்ந்து கவிதை துனுக்குகள் வந்தால் இதற்கு அலை வரிசை என்று பெயரிட்டுள்ளேன். இந்த கவிதை தொகுப்பில் வறுமை, கல்வியின் பெருமை, மக்களின் அவலநிலை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள், சாதி மத வெறி போன்றவற்றை சாடியுள்ளேன்.
Author name : பால. வெங்கடேஷ்
ISBN : 9789392224454
Genre: கவிதை
Dimension:13×19 cm
Publication Year: 2022
Edition:முதல்
Number of pages: 100
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.