
உங்களுக்குத் தொழில்முனைவு பற்றிய கேள்விகள் ஏதேனும் இருக்கிறதா? தொழில்முனைவு மூலம் மக்கள் எவ்வாறு முக்கியத்துவத்தை அடைய முடியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அப்படியென்றால்!!! இந்தப் புத்தகம் உங்களது தேவைகளைப் பூர்த்திசெய்யும். தொழில்முனைவோரின் பாதை மிகவும் இசைவுத் தன்மையுடையது. உங்களின் சொந்தக் கண்டுபிடிப்புகள் மற்றும் தனித்துவங்கள் உங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. மற்றவர்களிடம் கேட்பதற்கு ஏற்படும் கூச்சத்திலிருந்தும் பயத்திலிருந்தும் வெளியேறுங்கள்- கேளுங்கள், தேடுங்கள். தட்டுங்கள். (Ask) முழுமை என்று எதுவும் இல்லை. போட்டிக்குத் தயாராக இருங்கள்.
Author name : ஜஸ்டிபஸ் ஆசீர்
ISBN : 978-81-96952-14-3
“கனவுகளின் பயணம்”, என்ற இந்த நூல் தன் கனவுகளின் பொருட்டு நாகர்கோவில் சாந்தபுரத்திலிருந்து தொடங்கி நாடுநாடாகப் பயணித்த ஒரு தனிமனிதனின் அனுபவத்தொகுப்பு . இளம்பருவத்தில் வழக்கமாகத்தோன்றும் ‘போக்குவரத்து வாகனம்”, பற்றிய ஈர்ப்பை , ஈடுபாட்டை எப்படி ஒரு சவாலாக, சாதைனயாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்பைத அறியமுடியும். தகவல்தொழில்நுட்பத்துைறைய ஓர் ஊடகமாக எடுத்துக்கொண்டு அதன் வழிேய தன் கனவிற்குச் சிறகுகைள, உருவாக்கியிருக்கிறார். தொழில்முைனேவாருக்கான கைவிளக்கு, அனுபவமுைறக் கையேடு இந்த நூல். தன் முயற்சிகைள, வெற்றிகளை , தோல்விகளை முன்வைக்கும் ஒரு கள ஆய்வு நூலும் கூட. ஒரு நாவலை விட அதிகமாய் ஆர்வத்தைக் கிளர்த்தும் பயண நூலும் கூட. வாசித்து இன்புற்று நீங்களும் உங்கள் கனவின் தீவிரம் கொள்ளுங்கள். நட்சத்திர நிலை பெரும் தகுதிமிக்க நூல்.