
நெடிதுயர்ந்த மலைகள் மலைவாழ் அருவிகள் பாய்ந்து செல்லும் காட்டாறுகள் பிளிறிச்செல்லும் பெருங்களிறுகள் மருந்து நோக்கும் மானினங்கள் மனம் மயக்கும் மஞ்சைகள் சித்தம் மயக்கும் புத்தம்புது மலர்கள் எனச் சங்கத் பாடல்கள்வழி நாம் காணும் கவ்வினார் காட்சிகள் நம் வழிகளை விரியவைப்பன அத்தகு இயற்கை வளத்தை இப்போது இழந்து விட்டோமே என்று ஏங்கவைப்பன. அந்த ஏகத்தைச் சிறிது போக்கும் வகையில் பழந்தமிழரின் காதல் வாழ்வையும் விழுமியங்களையும் இயற்கையோடு அவர்கள் கொண்டிருந்த மாராப்பு பிணைப்பையும் இன்னபிற சுவையான செய்திகளையும் ௨௫
Author: மேகலா ராமமூர்த்தி
ISBN:9789348712202
Genre: சங்க இலக்கிய பாடல்கள்
Dimension:14×21.5cm
Publication Year:2025
Edition:முதல்
Number of pages:158
Language:தமிழ்
Publisher name: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.