
பூக்களுக்கு இதழ் உண்டென்று மட்டும் உங்களால் சொல்ல முடியும். அதற்கு உயிருண்டு அதோடு உரையாட முடியுமென்று அவள் சொல்வாள். அவள் வார்த்தைகள் வருட மட்டும் அல்ல வலியை துடைத்து எரித்துவிடும்... " உண்மையில் நீயும் நானும் தேடும் ஒன்றை யாரும் தந்துவிடப்போவதில்லை... நம்மை தவிர"
Author name : தீபிகா சுரேஷின்
ISBN : 9789387681651
Genre: கவிதை
Dimension:14×21.5 cm
Publication Year: 2020
Edition:முதல்
Number of pages: 100
Language:தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !
Average customer rating
There are no reviews yet.