
ஔவையாரின் ஆத்திச்சூடி, வழியில் பாரதியார் எழுதிய, "புதிய ஆத்திச்சூடி" பொருண்மையில் 110 கவிதைகளையும் தலைப்புகளாக்கி சிறிதும் விலகாமல் தனித்தமிழில், "மரபைப் படித்து மயக்குவாய் வா வா" என்ற தலைப்பில், யாப்புக்கவிதைகளை யாத்து புத்தகமாக வெளியிடுகிறார்.
Author name : புத்த..கவி மு. சௌந்திரபாண்டியன்
ISBN : 9788197818233
Genre: மரபுக்கவிதை
Dimension : 14×21.5 cm
Publication year : 2025
Edition: முதல் பதிப்பு
Number of pages : 292
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hard cover: Paper back
Average customer rating
There are no reviews yet.