
பல கட்டங்களில், பல தருணங்களில் எனது பார்வையிலும் சிந்தனையிலும் பட்டவற்றை வரிகளாக்கி, கவிதைகளாக பதிவாக்கியுள்ளேன். குழந்தையின் சிரிப்பு, மழை கலந்த மேகம், விவசாயியின்வேர்வை, காலை நேரத்து கதிரொளி,மனிதரின் குதுகலம், துயரம், மெல்லிய உணர்வுகள், கனத்த அமைதி என முடிந்தவரை அனைத்தையும் எழுத்தில் பதிவு செய்ய முயன்றுள்ளேன்.
Author name : பூங்கோதை கனகராஜன்
ISBN: 9789387681880
Genre:கவிதை
Dimension: Demy Octavo
Publication Year: 2021
Edition: முதல்
Number of pages: 188
Language: தமிழ்
Publisher: எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Average customer rating
There are no reviews yet.