Pasapinaippugal

0 Ratings

என்னைப்பற்றி,   கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சிறு கவிதைகள்  எழுதும் பழக்கம் உண்டு. ஒரு சில கவிதைக்குப் பரிசும் வாங்கியுள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பின் சிறுகதைகள் எழுதும் பழக்கம் உதயமானது . நான் நான் எழுதிய சிறுகதைகளில் கதையின்  கருவை வைத்துக்கொண்டு கற்பனைத் திறனை மேம்படுத்தி எழுதிய கதைகளாகும் .   வாசகர்கள் வாசிக்கும் பழக்கம் மட்டுமின்றி எழுதும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய முதற்கண் கருத்தாகும். அதன் மூலம்

Add to BookShelf

Overview

என்னைப்பற்றி,

 

கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சிறு கவிதைகள்  எழுதும் பழக்கம் உண்டு. ஒரு சில கவிதைக்குப் பரிசும் வாங்கியுள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பின் சிறுகதைகள் எழுதும் பழக்கம் உதயமானது . நான் நான் எழுதிய சிறுகதைகளில் கதையின்  கருவை வைத்துக்கொண்டு கற்பனைத் திறனை மேம்படுத்தி எழுதிய கதைகளாகும் .

 

வாசகர்கள் வாசிக்கும் பழக்கம் மட்டுமின்றி எழுதும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய முதற்கண் கருத்தாகும். அதன் மூலம் கற்பனைத் திறன் மட்டுமின்றி இலக்கண,  இலக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. சிறுவர்கள் முதல் வாலிப வயது உடைய அனைவருக்கும் பொருந்தும் வகையில் இக்கதைகளை உருவாக்கியுள்ளேன்.

 

நன்றி.

BOOK DETAILS
  • Hardcover: NA
  • Publisher: NA
  • Language: NA
  • ISBN-10: NA
  • Dimensions: NA
Customer Reviews

BOOKS BY

SHARE THIS BOOK

Registration

Forgotten Password?