-
Genre:Short Stories, தமிழ்
-
Originally Published:
-
Hardcover:Paperback
-
Language:Tamil
Overview
ஈரோட்டைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வசித்து வரும் எழுத்தாளர், கற்றல் கல்வி மையத்தின் நிறுவனர் முனைவர் மு.ரா.ஸ்ரீ ரோகிணி ஏழு புத்தகங்களையும், பல எண்ணற்ற உயரிய விருதுகளும் பெற்றுள்ளார்.
500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கோப்புகளையும், திருக்குறளின் மாண்பையும், உலக அளவில் செம்மொழியாம் தமிழ் மொழியை பாதுகாக்கவும் அதன் வளர்ச்சியை மனித சமூகத்திற்கு சமூகத்திற்கு பல்வேறு நிலைகளில் குறிப்பாக இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி தொண்டாற்றி வருகிறார்.
தமிழன் ஈராயிரம் ஆண்டு இலக்கியவெளியில் சிறுகதைகளில் தான் அதிகம் கரைந்து ஓடிக் கொண்டிருக்கிறான். நல்ல சிறுகதைப் படித்து முடித்த பின்னும் நெடுநேரம் நம்மோடு உரையாடி உறவாடி நீங்காமல் நிலைத்திருக்கும். சுவையான காபி கடைசி சொட்டு வரை குடித்து முடித்த பின்னும் நாக்கிலும் மனதிலும் நெடுநேரம் சுகமாக குடியிருப்பதைப் போல, “நி…
BOOK DETAILS
- Hardcover: Paperback
- Publisher: எழிலினி பதிப்பகம்
- Language: Tamil
- ISBN-10: NA
- Dimensions: 1/8 DEMY
PREVIEW
Gallery Empty !