Author name : பூங்கோதை கனகராஜன்
ISBN : 9789387681934
Size : 13x19cm
இக்கவிதை தொகுப்பில், இயற்கையை முன்னிறுத்தி, மனிதர்களையும் மனிதத்தையும் இணைத்து எழுத்தில் பதிவு செய்ய முயன்றுள்ளார். கடந்து வந்த பாதையில் என் மனதில் நின்ற காட்சிகளையும், நிகழ்வுகளையும் கவிதைப் படுத்தித் தந்துள்ளார்.