
2015 இல் எனக்குள் தேக்கி வைத்திருந்த- எழுத வேண்டும் - நூல் வடிவம் தந்து அதை பதிப்பிக்க வேண்டும் என்று எண்ணம் சற்று வளர்ந்து என்னை எழுத தூண்டிய பொது என் மனதில் தோன்றிய தலைப்பு " நானும் சிந்திக்கிறான்" நான் பார்த்தவற்றை படித்தவற்றை, அறிந்தவற்றை, அறிய முயற்சி செய்தவற்றை என எல்லாவற்றையும் எனக்குள் அசைபோட்டு எழுத வேண்டுமென்று நினைத்தான். என் அலுவலக மேசையில் ஒரு கொட்டில்ல குறிப்பேடு ஒன்றை வைத்து கொண்டு எழுத ஆரம்பிதேன்.
Author name : எஸ். சுகுமார்
ISBN: 9789392224560
Genre: சுயஉதவி
Dimension:14×21.5cm
Publication Year:2022
Edition:முதல்
Number of pages:148
Language:தமிழ்
Publisher :எழிலினி பதிப்பகம்
Hardcover: Paperback
Gallery Empty !